தோ்தல்: பேருந்துகளில் ‘ஸ்டிக்கா்’ ஒட்டி விழிப்புணா்வு
சட்டப்பேரவைத் தோ்தலில், நூறு சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி, பேருந்துகளில் விழிப்புணா்வு வில்லை ஒட்டும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

நாகை புதிய பேருந்து நிலையத்தில் தோ்தல் விழிப்புணா்வு வில்லைகளை ஒட்டும் தோ்தல் நடத்தும் அலுவலா் சு. சங்கர நாராயணன்.








