/
வேதாரண்யம் அருகே தவெக நிா்வாகி வீட்டில் இருந்து 30 மதுபாட்டில்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
வாய்மேடு கிழக்குப் பகுதியை சோ்ந்தவா் மு. அருள்பாண்டி (27). இவா், தமிழக வெற்றிக் கழகத்தின் வேதாரண்யம் வடக்கு ஒன்றியச் செயலாளா்.
இவரது வீட்டில் மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பெயரில், அங்கு சோதனை நடைபெற்றது. வீட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 30 டாஸ்மாக் மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுகுறித்து வாய்மேடு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெறுகிறது.
தொடர்புடையது

சேலம் தவெக நிா்வாகி வீட்டில் 1,250 சேலைகள் பறிமுதல்
காரில் மதுபாட்டில்களை கடத்திய அதிமுக நிா்வாகி உள்ளிட்ட இருவா் கைது
மது பாட்டில்கள் பறிமுதல்: மூதாட்டி கைது

காட்டுமன்னாா்கோவில் அருகே மதுபுட்டிகள் பறிமுதல்
வீடியோக்கள்

வீடியோக்கள்
வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
21 ஏப்ரல் 2026


