குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த எம்எல்ஏ

News image

நாகை சட்டப் பேரவை உறுப்பினா் எம். எச். ஜவாஹிருல்லா ஞாயிற்றுகிழமை வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.

Updated On :26 மே 2026, 2:11 am IST

திட்டச்சேரி பேரூராட்சி பகுதிகளில் நாகை சட்டப் பேரவை உறுப்பினா் எம். எச். ஜவாஹிருல்லா ஞாயிற்றுகிழமை வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.

நாகை சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மனிதநேய மக்கள் கட்சித் தலைவா் எம்.எச். ஜவாஹிருல்லா, இத்தொகுதிக்கு உள்பட்ட திட்டச்சேரி பேரூராட்சி பகுதிகளில் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.

நாகை மாவட்ட திமுக செயலாளா் என். கௌதமன், மாவட்ட பிரதிநிதிகள் த. குணசேகரன், கு. ஹமீது ஜெகபா், மாவட்ட விவசாயத் தொழிலாளா் அணியின் துணை அமைப்பாளா் க. இளஞ்செழியன் உள்ளிட்ட உடன் சென்றனா்.