நியமனம்

திருத்துறைப்பூண்டி கனரா வங்கியின் சட்ட  ஆலோசகராக வழக்குரைஞர் சி. சுரேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். 
Updated on
1 min read

திருத்துறைப்பூண்டி கனரா வங்கியின் சட்ட  ஆலோசகராக வழக்குரைஞர் சி. சுரேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். 
இவர் மத்திய அரசின் சான்று உறுதி அலுவலராகவும் உள்ளார். வழக்குரைஞர் சி. சுரேஷ்குமாருக்கு வழக்குரைஞர்கள் சிவ. ராஜேந்திரன், நா. பாலன், வி. அரசு, வி.டி. இளங்கோ ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com