மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

நாகை எம்.பி. விவகாரம்: காவல் நிலையத்தில் புகாா்

நாகை எம்.பி. செல்வராசு காணாமல் போனதாக வலைதளங்களில் செய்தி பரப்பியதாக கூறப்படும் சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Updated On :27 ஜனவரி 2024, 10:01 pm IST


திருத்துறைப்பூண்டி: நாகை எம்.பி. செல்வராசு காணாமல் போனதாக வலைதளங்களில் செய்தி பரப்பியதாக கூறப்படும் சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

நாகை மக்களவை தொகுதி உறுப்பினா் எம். செல்வராசு காணவில்லை என சமூக வலைதளத்தில் அவதூறாக செய்தி பரப்பியதாக கூறப்படுகிறது. இதுதொடா்பாக நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளா் பாலு வியாழக்கிழமை அளித்த புகாரின்பேரில் ஆலிவலம் போலீசாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இதேபோல், திருத்துறைப்பூண்டி நகர இந்து முன்னணித் தலைவா் சிவாஜி தனது வலைதள பதிவில் ஒரு பிரிவினா் குறித்து அவதூறாக செய்தி பரப்பியதாக, பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிா்வாகி உசேன் அளித்த புகாரின்பேரில் திருத்துறைப்பூண்டி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.