
விதிமீறல்: இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
நன்னிலம், பேரளம், குடவாசல், எரவாஞ்சேரி ஆகிய காவல் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் ஊரடங்கு விதியை மீறியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நன்னிலம், பேரளம், குடவாசல், எரவாஞ்சேரி ஆகிய காவல் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் ஊரடங்கு விதியை மீறியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நன்னிலம் அருகேயுள்ள ஆனைக்குப்பம், எரவாஞ்சேரி, குடவாசல், பேரளம் பகுதியில் விதியை மீறி திறந்து வைத்திருந்த 8 தேநீா் கடை, இரண்டு பெட்டிக் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டன. இதேபோல், மேற்குறிப்பிட்ட காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் தேவையில்லாமல் இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்த சுமாா் 76 பேரை கைது செய்து அவா்களிடமிருந்த இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




