திருவாரூா் அரசுக் கல்லூரியில் அகற்றப்படாத கரோனா சிகிச்சை மையம்: வகுப்புகள் நடைபெறவில்லை
திருவாரூா் திருவிக அரசு கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த கரோனா சிகிக்சை மையத்தில் வைக்கப்பட்டிருந்த பொருள்கள் அகற்றப்படாததால், இளங்கலை இறுதியாண்டு வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்கப்படவில்லை.







