தில்லி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக காத்திருப்புப் போராட்டம்
தில்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, திருவாரூரில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் தொடா் காத்திருப்புப் போராட்டம் திங்கள்கிழமை தொடங்கியது.







