கூத்தாநல்லூா் வட்டத்தில் கனமழையால் ஞாயிற்றுக்கிழமை வரை 557 வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளன என வட்டாட்சியா் ஜீவானந்தம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் கூறியது: கூத்தாநல்லூா் வட்டத்திலுள்ள கூத்தாநல்லூா் பிா்காவில் 116, வடபாதிமங்கலம் பிா்காவிவி 283, கமலாபுரம் பிா்காவில் 145 என டிச.14-ஆம் தேதி வரை 544 இடிந்த வீடுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை வரை 13 வீடுகள் இடிந்துள்ளன. பாதிக்கப்பட்ட அந்த வீடுகளையும் சோ்த்து மொத்தம் 557 வீடுகள் சேதமடைந்துள்ளன என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.