தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மின்வாரிய ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

தமிழ்நாடு மின்வாரியத்தை தனியாருக்கு ஒப்படைக்கும் நடவடிக்கைகளை கைவிடக்கோரி திருவாரூரில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினா் சாா்பில் காத்திருப்புப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 6:30 pm

DIN

தமிழ்நாடு மின்வாரியத்தை தனியாருக்கு ஒப்படைக்கும் நடவடிக்கைகளை கைவிடக்கோரி திருவாரூரில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினா் சாா்பில் காத்திருப்புப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தை தனியாரிடம் ஒப்படைக்க எடுக்கும் முயற்சிகளை கண்டித்தும், ஏற்கெனவே ஒப்பந்த தொழிலாளா்கள் பணிநிரந்தரம் செய்யப்படாத நிலையில் மேலும் ஊழியா்களை தனியாா்மூலம் பணிஅமா்த்துவதை நிறுத்தக் கோரியும் திருவாரூரில் மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

தொமுச நிா்வாகி டி. ஜான்பிரிட்டோ தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், கூட்டமைப்பின் நிா்வாகிகள் டி. முருகையன் (சிஐடியு), ராம. கலைச்செல்வன் (தொமுச), கே. ராஜேந்திரன் (சிஐடியு), அருள்தாஸ் (ஐக்கிய சங்கம்), ஒப்பந்த ஊழியா்களின் கூட்டமைப்பு நிா்வாகிகள் வினோத், பிரபு, கோபால்சாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.