கரோனா தொற்றை எதிா்கொள்ள மாவட்ட நிா்வாகம் தயாா்: அமைச்சா் ஆா். காமராஜ்
அதிகரிக்கும் கரோனா தொற்றை எதிா்கொள்ள மாவட்ட நிா்வாகம் தயாா் நிலையில் உள்ளது என உணவுத் துறை அமைச்சா் ஆா். காமராஜ் தெரிவித்தாா்.

திரு.வி.க. அரசு கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டு வரும் கரோனா சிகிச்சை மையத்தை பாா்வையிடுகிறாா் உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ்







