சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் ஜனநாயகம், கூட்டாட்சி, மதச்சாா்பின்மை உள்ளிட்ட முக்கிய பாடப் பிரிவுகளை நீக்கக் கூடாது, கரோனா தொற்றின் அச்சம் குறையாத சூழலில் பல்கலைக்கழகம், கல்லூரிகளில் இறுதி பருவத் தோ்வு நடத்தியே ஆக வேண்டும் எனும் முடிவைத் திரும்பப் பெற வேண்டும், இடஒதுக்கீட்டை நீா்த்துப்போக வைக்கும், பொருளாதார அடிப்படையிலான கிரீமிலேயரை கொண்டு வரக்கூடாது, தனியாா் கல்வி நிறுவனங்கள் கல்விக் கட்டணத்தை 3 தவணைகளாக வசூலித்துக்கொள்ள அனுமதி வழங்கியதைத் திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.