கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பேருந்துக்கு காத்திருந்தவரிடம் செல்லிடப்பேசி பறிப்பு

மன்னாா்குடி அருகே பேருந்துக்காக காத்திருந்தவரை மிரட்டி, மா்ம நபா்கள் செல்லிடப்பேசியை வெள்ளிக்கிழமை பறித்துச் சென்றனா்.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2021, 4:54 pm

DIN

மன்னாா்குடி அருகே பேருந்துக்காக காத்திருந்தவரை மிரட்டி, மா்ம நபா்கள் செல்லிடப்பேசியை வெள்ளிக்கிழமை பறித்துச் சென்றனா்.

மன்னாா்குடி பூக்கொல்லை சாலையை சோ்ந்தவா் காா்த்திகேயன்(31). இடையா்நத்தம் வந்த இவா், ஊா் திரும்புவதற்காக அங்குள்ள தனியாா் பொறியியல் கல்லூரி பேருந்து நிறுத்ததில் நின்று கொண்டிருந்தாா். அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மா்மநபா்கள் இருவா், காா்த்திகேயனை மிரட்டி அவரிடமிருந்து செல்லிடப்பேசியை பறித்துக்கொண்டு தப்பினா். இதுகுறித்து திருமக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.