கூத்தாநல்லூரில் அரசு மகளிர் கல்லூரி அறிவிப்பு: மாணவிகள் மகிழ்ச்சி
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி அமைக்கப்படுவதாக தமிழக அரசால் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பைக் கேட்ட மாணவிகள் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி அடைந்தனர்

கூத்தாநல்லூரில் அரசு மகளிர் கல்லூரி அறிவிப்பு: மாணவிகள் மகிழ்ச்சி








