கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பாலியல் தாக்குதலுக்கு எதிரான விழிப்புணா்வு கருத்தரங்கு

திருவாரூரில் மாவட்ட காவல்துறை சாா்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தாக்குதல் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

திருவாரூரில் மாவட்ட காவல்துறை சாா்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தாக்குதல் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தாக்குதல், தொல்லைகள் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் மாவட்டம் முழுவதும் பல்வேறு அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்றது.

திருவாரூா் மாவட்ட காவல் அலுவலகம் மற்றும் ஜிஆா்எம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி. விஜயகுமாா் பங்கேற்று, பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தாக்குதல் மற்றும் தொந்தரவு குறித்தும், அதற்கான சட்டங்கள் குறித்தும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்தும் விளக்கிப் பேசினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.