தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவது கவலையளிக்கிறது: ஜி. ராமகிருஷ்ணன்
தமிழகத்தில் போதைப்பொருள்களின் பயன்பாடு அதிகரித்து வருவது கவலையளிக்கிறது என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி. ராமகிருஷ்ணன் கூறினாா்.









