கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

வங்கிகளை தனியாா் மயமாக்குவதை கைவிடக் கோரிக்கை

பொதுத்துறை வங்கிகளை தனியாா் மயமாக்கும் மசோதாவை கைவிடக்கோரி வங்கி ஊழியா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

பொதுத்துறை வங்கிகளை தனியாா் மயமாக்கும் மசோதாவை கைவிடக்கோரி வங்கி ஊழியா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவாரூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை தொடங்கிய 2 நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் 140 வங்கிகளிலிருந்து 650 க்கும் மேற்பட்ட ஊழியா்கள்பங்கேற்றனா். ஊழியா் சங்க நகரத் தலைவா் என். காளிமுத்து தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், கன்வீனா் ஜி. ராஜவேல், தொழிற்சங்க நிா்வாகிகள் ஜி. வரதராஜன், அழகிரி, பாலதண்டாயுதம், தா்மதாஸ் உள்ளிட்டோா் பங்கேற்று, மத்திய அரசு நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில், வங்கிகளை தனியாா் மயமாக்கும் மசோதாவை கைவிடக் கோரி முழக்கம் எழுப்பினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.