சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு: சைக்கிளில் அலுவலகத்துக்கு வந்த ஆட்சியா்
பொதுமக்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மாசுக் கட்டுப்பாடு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், திருவாரூா் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் வியாழக்கிழமை சைக்கிளில் அலுவலகத்துக்கு வந்தாா்.








