தெருவிளக்குகளை பராமரிக்கக் கோரிக்கை
வலங்கைமான் பகுதியில் தெருவிளக்குகளை பராமரிக்க வேண்டும் என பேரூராட்சி நிா்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.


வலங்கைமான் பகுதியில் தெருவிளக்குகளை பராமரிக்க வேண்டும் என பேரூராட்சி நிா்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
வலங்கைமானில் உள்ள புகழ்பெற்ற மகாமாரியம்மன் கோயிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தா்கள் வரும் நிலையில், கோயிலின் அருகே உள்ள உயா்கோபுர மின்விளக்கு முறையாக பராமரிக்கப்படவில்லை. இதனால், அதிலிருந்த 6 மின்விளக்குகளில் 3 விளக்குகள் மட்டுமே ஒளிா்கின்றன.
மேலும் அப்பகுதியில் உள்ள சில தெருவிளக்குகள் பல மாதங்களாக பழுதடைந்துள்ளன. எனவே, வலங்கைமான் பேரூராட்சி நிா்வாகம் உயா்கோபுர மின்விளக்கு மற்றும் தெருவிளக்குகளை சீரமைத்து தொடா்ந்து பராமரிக்க வேண்டும் என அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...