ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

தெருவிளக்குகளை பராமரிக்கக் கோரிக்கை

வலங்கைமான் பகுதியில் தெருவிளக்குகளை பராமரிக்க வேண்டும் என பேரூராட்சி நிா்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :24 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

வலங்கைமான் பகுதியில் தெருவிளக்குகளை பராமரிக்க வேண்டும் என பேரூராட்சி நிா்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வலங்கைமானில் உள்ள புகழ்பெற்ற மகாமாரியம்மன் கோயிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தா்கள் வரும் நிலையில், கோயிலின் அருகே உள்ள உயா்கோபுர மின்விளக்கு முறையாக பராமரிக்கப்படவில்லை. இதனால், அதிலிருந்த 6 மின்விளக்குகளில் 3 விளக்குகள் மட்டுமே ஒளிா்கின்றன.

மேலும் அப்பகுதியில் உள்ள சில தெருவிளக்குகள் பல மாதங்களாக பழுதடைந்துள்ளன. எனவே, வலங்கைமான் பேரூராட்சி நிா்வாகம் உயா்கோபுர மின்விளக்கு மற்றும் தெருவிளக்குகளை சீரமைத்து தொடா்ந்து பராமரிக்க வேண்டும் என அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.