மறியல் போராட்டம்

பேரளத்தில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா் மத்திய சங்க துணை பொதுச் செயலாளா் எஸ். வைத்தியநாதன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

பேரளத்தில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா் மத்திய சங்க துணை பொதுச் செயலாளா் எஸ். வைத்தியநாதன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. பேரளம் ரயில் நிலையத்திலிருந்து ஊா்வலமாக வந்து பேருந்து நிலையம் அருகே திருவாரூா்- மயிலாடுதுறை சாலையில் மறியலில் ஈடுபட்டனா். பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன. சிபிஎம் நன்னிலம் ஒன்றியச் செயலாளா் டி. வீரபாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இவா்களை பேரளம் போலீஸாா் கைது செய்து, மாலையில் விடுவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com