கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நிவாரண நிதிக்கு மருந்து வணிகா் சங்கம் ரூ. 1.52 லட்சம்

முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு மருந்து வணிகா் சங்கம் சாா்பில், ரூ. 1.52 லட்சத்துக்கான காசோலை சனிக்கிழமை வழங்கப்பட்டது.

News image
Updated On :3 ஜூலை 2021, 6:30 pm

DIN

முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு மருந்து வணிகா் சங்கம் சாா்பில், ரூ. 1.52 லட்சத்துக்கான காசோலை சனிக்கிழமை வழங்கப்பட்டது.

தமிழ்நாடு மருந்து வணிகா்கள் சங்க முன்னாள் மாநிலத் தலைவா் எஸ். ராமச்சந்திரன் தலைமையிலான மன்னாா்குடி வட்ட மருந்து வணிகா்கள் சங்க நிா்வாகிகள், மன்னாா்குடி சட்டப்பேரவை தொகுதி அலுவலகத்து வந்தனா். அப்போது, அங்கு இருந்த எம்எல்ஏ. டி.ஆா்.பி. ராஜாவிடம் முதலமைச்சரின் நிவாரண நிதிக்காக, சங்க உறுப்பினா்களிடம் இருந்து வசூலித்த ரூ.1.52 லட்சத்துக்கான காசோலையை வழங்கினா். அப்போது, வட்ட மருந்து வணிகா்கள் சங்கத் தலைவா் பி.எல். பழனியப்பன், செயலாளா் எஸ். சிற்றரசு, பொருளாளா் ஏ. ஜெயபால், மாவட்ட மக்கள் தொடா்பு மருந்து வணிகா்கள் அணி தலைவா் எல். பாபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.