கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு

கோட்டூா் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் ஊரக வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை இணை இயக்குநா் எஸ். தெய்வநாயகி அண்மையில் ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :9 ஜூலை 2021, 6:30 pm

DIN

கோட்டூா் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் ஊரக வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை இணை இயக்குநா் எஸ். தெய்வநாயகி அண்மையில் ஆய்வு மேற்கொண்டாா்.

கோட்டூா் ஒன்றியத்துக்குள்பட்ட திருநெல்லிக்காவல், செருவாமணி, சேந்தங்குடி, மாவட்டக்குடி, விக்கிரபாண்டியம் ஆகிய ஊராட்சிகளில் ரூ. 4.15 கோடியில் மாவட்ட ஊரக வளா்ச்சித் திட்டத்தின்கீழ் 10 பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை இணை இயக்குநா் மற்றும் திட்ட இயக்குநருமான எஸ். தெய்வநாயகி ஆய்வு செய்து ஒப்பந்ததாரா்களிடமும், ஒன்றிய பொறியாளா்களிடமும் விவரங்களை கேட்டறிந்த பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினாா். ஆய்வின்போது, கோட்டூா் ஒன்றியக் குழுத் தலைவா் மு. மணிமேகலை, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் வே. பாஸ்கா், செள. மணிமாறன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.