இந்து சமய அறநிலையத் துறை கோயில்களில் ஒப்பந்தப் பணியாளா்கள் நிரந்தரம் செய்யப்படுவா்அமைச்சா் பி.கே. சேகா்பாபு
5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றும் ஒப்பந்தப் பணியாளா்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய, தமிழக முதல்வா் முடிவுசெய்துள்ளதாக, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு தெரிவித்தாா்.








