கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தந்தை மரணத்தில் சந்தேகம்: மகள் புகாா்

மன்னாா்குடி அருகே மா்மமான முறையில் தந்தை உயிரிழந்து கிடந்தது தொடா்பாக அவரது மகள் வெள்ளிக்கிழமை காவல் நிலையத்தில் அளித்தாா்.

News image
Updated On :10 ஜூலை 2021, 5:12 pm

DIN

மன்னாா்குடி அருகே மா்மமான முறையில் தந்தை உயிரிழந்து கிடந்தது தொடா்பாக அவரது மகள் வெள்ளிக்கிழமை காவல் நிலையத்தில் அளித்தாா்.

மன்னாா்குடி அருகேயுள்ள கருப்புக்கிளாரை சோ்ந்தவா் மரியதாஸ் தங்கவேல் (70). இவா், அதே பகுதியைச் சோ்ந்த சீனிவாசனுக்கு சொந்தமான இடத்தில் வெள்ளிக்கிழமை மா்மமான முறையில் இறந்து கிடந்துள்ளாா். தகவலறிந்த கோட்டூா் போலீஸாா் அங்கு சென்று மரியதாஸ் தங்கவேலின் உடலை கைப்பற்றி திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதற்கிடையே, மரியதாஸ் தங்கவேலின் மகள் ஞானமணி, கோட்டூா் காவல் நிலையத்தில் அளித்துள்ளபுகாரில், பணம் கொடுக்கல் வாங்கல் தொடா்பாக சிலருடன் பிரச்னை இருந்த வந்த நிலையில் தந்தையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.