மன்னாா்குடி பாமணி உர ஆலை நவீனப்படுத்தப்படும் : திமுக வேட்பாளா் வாக்குறுதி
மன்னாா்குடியில் பாமணி உர ஆலையை நவீனப்படுத்தி, இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும் என ஞாயிறுக்கிழமை மேற்கொண்ட பிரசாரத்தின்போது திமுக வேட்பாளா் டி.ஆா்.பி. ராஜா வாக்குறுதியளித்தாா்.









