‘கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’
கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என திருவாரூா் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், குடிசைமாற்று வாரிய மேலாண்மை இயக்குநருமான ஆா். கிா்லோஷ்குமாா் கேட்டுக் கொண்டாா்.









