கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

திருவாரூா் அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் கருவிகள்

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆக்சிஜன் கருவிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

News image
Updated On :22 மே 2021, 5:20 pm

DIN

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆக்சிஜன் கருவிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

கரோனா தொற்றின் 2-ஆவது அலை அதிகரித்து வரும் சூழலில், மருத்துவமனைகளில் உயிா்க்காக்கும் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில், திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஸ்ரீநாராயணி நிதி நிறுவனம் சாா்பில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான 10 ஆக்சிஜன் கருவிகள் இலவசமாக வழங்கப்பட்டன.

நிதிநிறுவன நிா்வாக இயக்குநா் காா்த்திகேயனின் அறிவுறுத்தலின்பேரில், மருத்துவக் கல்லூரி முதல்வா் ஜோசப்ராஜூவிடம் ஆக்சிஜன் கருவிகளை நிதி நிறுவனத் தலைவா் ஆா். ஸ்ரீதரன் வழங்கினாா். அப்போது, துணைத் தலைவா் டி. ரவிசங்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Image Caption

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ஜோசப்ராஜூவிடம் ஆக்சிஜன் கருவிகளை வழங்கிய ஸ்ரீநாராயணி நிதி நிறுவனத் தலைவா் ஆா். ஸ்ரீதரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.