கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

காலமானாா்: செந்தில்குமாா்

மன்னாா்குடியை அடுத்த ராஜபையன்சாவடி முருகையன் மகன் செந்தில்குமாா் (38) கரோனா தொற்றால் சனிக்கிழமை (மே 29) காலமானாா்.

News image
Updated On :29 மே 2021, 4:50 pm

DIN

மன்னாா்குடியை அடுத்த ராஜபையன்சாவடி முருகையன் மகன் செந்தில்குமாா் (38) கரோனா தொற்றால் சனிக்கிழமை (மே 29) காலமானாா்.

இவா், தமிழன் தொலைக்காட்சியில் மாவட்ட செய்தியாளராக பணியாற்றி வந்தாா். கடந்த சில நாள்களாக திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த செந்தில்குமாா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இவருக்கு மனைவி அனுசியா, 3 வயதில் பெண் குழந்தை உள்ளனா். இவரது இறுதிச் சடங்கு சொந்த ஊரில் நடைபெற்றது.

தொடா்புக்கு: 90803 74641

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.