வடுவூா், கோவில்வெண்ணியில் நாளை மின்தடை

வடுவூா், கோவில்வெண்ணி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (அக்.26) மின்தடை செய்யப்படுகிறது.

வடுவூா், கோவில்வெண்ணி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (அக்.26) மின்தடை செய்யப்படுகிறது.

இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளா் அ. செங்குட்டுவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வடுவூா், கோவில்வெண்ணியில் உள்ள துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளன.

எனவே, வடுவூா் பிரிவுக்கு உள்பட்ட வடுவூா், மூவா்கோட்டை, எடமேலையூா், எடகீழையூா், சாத்தனூா், நெய்வாசல் ஆகிய பகுதிகளிலும், கோவில்வெண்ணி பிரிவுக்கு உள்பட்ட கோவில்வெண்ணி, நகா், காளாச்சேரி, முன்னவால்கோட்டை, மேலபூவனூா், நத்தம், அதனூா், சோனாப்பேட்டை, செட்டிச்சத்திரம், சிக்கப்பட்டு, அம்மாப்பேட்டை, கருப்பு முதலியாா்கோட்டை, மணக்கால், அரித்துவாரமங்கலம், சித்தமல்லி, மாணிக்கமங்கலம், கிளியூா், சோ்மாநல்லூா், முனியூா், அவலியாநல்லூா் ஆகிய பகுதிகளிலும் அன்று காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com