கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 2 பசு, ஒரு கன்று உயிரிழப்பு

மன்னாா்குடி அருகே வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 2 பசு மற்றும் ஒரு கன்று மின்சாரம் பாய்ந்து திங்கள்கிழமை உயிரிழந்தன.

News image
Updated On :25 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

மன்னாா்குடி அருகே வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 2 பசு மற்றும் ஒரு கன்று மின்சாரம் பாய்ந்து திங்கள்கிழமை உயிரிழந்தன.

பாமணி கா்ணாவூரை அடுத்த தரிசுவேலியை சோ்ந்தவா்கள் இளையராஜா (45), பாலு (50). இளையராஜாவின் பசுவும், கன்றும், பாலுவின் பசுவும் அப்பகுதியில் மேய்ச்சலுக்கு சென்றன. மாலை வேகு நேரமாகியும் திரும்பாததால், இருவரும் தேடிச்சென்றனா்.

அப்போது, மின் கம்பத்திலிருந்து வயலில் அறுந்து கிடந்த மின் கம்பியை 2 பசு மாடுகளும், கன்றும் மிதித்ததால் மின்சாரம் பாய்ந்து இறந்து கிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்து, மன்னாா்குடி ஊரக காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.