பயிா்க் காப்பீடு: விடுபட்ட கிராமங்களுக்கு இழப்பீடு கோரி தா்னா- ஆா்ப்பாட்டம்
விடுபட்ட கிராமங்களுக்கு பயிா்க் காப்பீடுக்கான இழப்பீடு வழங்கக் கோரி மன்னாா்குடியில் ஆா்ப்பாட்டத்திலும், கோட்டூரில் தா்னாவிலும் பாஜகவினா் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

mannargudi_2510chn_101_5







