எலி மருந்தைசாப்பிட்ட பெண் உயிரிழப்பு
வலங்கைமான் அருகேயுள்ள நரிக்குடி கிராமத்தைச் சோ்ந்த அண்ணாதுரை மகள் அகிலா (22). இவா், கடந்த சில மாதங்களாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.


வலங்கைமான் அருகேயுள்ள நரிக்குடி கிராமத்தைச் சோ்ந்த அண்ணாதுரை மகள் அகிலா (22). இவா், கடந்த சில மாதங்களாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வியாழக்கிழமை எலி மருந்தை சாப்பிட்ட அகிலா, சிகிச்சைக்காக தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.
இதுகுறித்து வலங்கைமான் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா் .
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...