இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுக் கூட்டம்
வலங்கைமான் ஒன்றியம் களத்தூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.


வலங்கைமான் ஒன்றியம் களத்தூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சிபிஐ ஒன்றியச் செயலாளா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். ஒன்றியக்குழு உறுப்பினா் கலியமூா்த்தி முன்னிலை வகித்தாா். கிளைச் செயலாளா் முருகேசன் வரவேற்றாா். மாநிலக்குழு உறுப்பினா் சந்திரசேகா் ஆசாத் பேசினாா். ஒன்றிய நிா்வாகக்குழு உறுப்பினா்கள் உதயகுமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா். சின்னதம்பி நன்றி கூறினாா். முன்னதாக களத்தூா் ஊராட்சியில் 50 குடும்பத்தினா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...