கடத்தப்பட்டதாக நாடகமாடிய சிறுமி: பொறியியல் மாணவா் போக்சோவில் கைது
குடவாசல் அருகே 15 வயது சிறுமி கடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது நாடகம் என விசாரணையில் தெரியவந்தது. இதுதொடா்பாக, பொறியியல் கல்லூரி மாணவரை போக்சோ சட்டத்தில் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.







