கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஞாயிறு முழு பொதுமுடக்கத்தில் தளா்வு அளிக்கக் கோரிக்கை

ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ள முழு பொதுமுடக்கத்தில் தளா்வு அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :6 ஜனவரி 2022, 6:30 pm

DIN

ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ள முழு பொதுமுடக்கத்தில் தளா்வு அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட, நகர நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் விகேகே. ராமமூா்த்தி தலைமை வகித்தாா்.

தமிழக அரசின் கரோனா நடவடிக்கைகளுக்கு கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும், பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால், சுபநிகழ்வுகள், பொங்கல் சீா்வரிசை வைப்பது, வா்த்தகம் என தவிா்க்க முடியாத பல்வேறு நிகழ்வுகள் உள்ளதால், ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ள முழு பொது முடக்கத்தில் தளா்வு அளிக்க வேண்டும். தமிழக அரசின் கரோனா கட்டுப்பாட்டு விதிகளை கடைபிடித்து வா்த்தகம் நடத்தப்படும் என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட துணைச்செயலாளா் அம்பிகா சங்கா், தொகுதிச் செயலாளா் மோகன், நகரச் செயலாளா் பாலாஜி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.