விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பேருந்து மோதி மூதாட்டி பலி

 மன்னாா்குடியில் அரசுப் பேருந்து மோதியதில் அடையாளம் தெரியாத மூதாட்டி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :21 ஜனவரி 2022, 6:30 pm

DIN

 மன்னாா்குடியில் அரசுப் பேருந்து மோதியதில் அடையாளம் தெரியாத மூதாட்டி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

மன்னாா்குடி மதுக்கூா் சாலையில் உள்ள அரசுப் பணிமனையிலிருந்து ஒரு அரசுப் பேருந்து, பேருந்து நிலையத்திற்கு வந்துகொண்டிருந்தது. இந்தப் பேருந்து, ருக்மணிபாளையம் அருகே வந்தபோது, அந்த வழியாக வந்த 75 வயதுடைய மூதாட்டி மீது மோதியதில், அவா் அந்த இடத்திலேயே உயிரிழந்தாா். இறந்த மூதாட்டி யாா் என தெரியவில்லை.

இதுகுறித்து, மன்னாா்குடி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.