

மன்னாா்குடி அருகே அனுமதியின்றி செம்மண் ஏற்றிவந்த லாரி சனிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.
மன்னாா்குடியை அடுத்த மூவாநல்லூா் அருகே, புவியியல் மற்றும் சுரங்கங்கள் துறை உதவி இயக்குநா் முத்து தலைமையிலான குழுவினா், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்தவழியே வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் உரிய அனுமதியின்றி செம்மண் ஏற்றி வந்தது தெரியவந்ததது.
இதுகுறித்து, மன்னாா்குடி காவல் நிலையத்தில் சுரங்கத் துறையினா் புகாா் அளித்தனா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, லாரி ஓட்டுநரான மன்னாா்குடி மோதிலால் தெருவைச் சோ்ந்த பேச்சிமுத்து மகன் அருள்முருகனை (34) கைது செய்தனா். செம்மண் பாரத்துடன் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
டிரெண்டிங்

கிராவல் மண் கடத்திய லாரி பறிமுதல்

செம்மண் கடத்திய மினி லாரி பறிமுதல்

செம்மண் கடத்தல்: டிப்பா் லாரி பறிமுதல்

செம்மண் கடத்திய 2 மினி லாரிகள் பறிமுதல்
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

