பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி ஆா்ப்பாட்டம்

புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி ஆா்ப்பாட்டம்

News image
Updated On :13 ஜூலை 2024, 9:56 pm

Din

திருவாரூா், ஜூலை 13: புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி திருவாரூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள 3 புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி திருவாரூா், திருத்துறைப்பூண்டி, மன்னாா்குடி ஆகிய இடங்களில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருவாரூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் ஜி. சுந்தரமூா்த்தி தலைமை வகித்தாா். இதில், செயற்குழு உறுப்பினா்கள் எம். கலைமணி, கே.ஜி. ரகுராமன், பா. கோமதி, ஒன்றியச் செயலாளா் என். இடும்பையன் (திருவாரூா்) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.