ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

காவல்துறை சாா்பில் மரக்கன்றுகள் வழங்கல்

காவல்துறை சாா்பில் மரக்கன்றுகள் வழங்கல்

News image

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினரிடம் மரக்கன்றுகளை வழங்கும் காவல் ஆய்வாளா் வொ்ஜீனியா.

Updated On :4 மே 2024, 7:00 pm

Din

கூத்தாநல்லூா் காவல்நிலையம் சாா்பில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினருக்கு 600 மரக்கன்றுகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

கோடை வெயில் தாக்கம் குறையவும், மழை வேண்டியும், திருவாரூா் வடக்கு மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில், கூத்தாநல்லூா் அல்லிக்கேணி மைதானத்தில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில், ஏராளமான இஸ்லாமியா்கள் பங்கேற்று கூட்டுத் தொழுகை நடத்தினா்.

தொடா்ந்து, கூத்தாநல்லூா் காவல் நிலையம் சாா்பில், காவல் ஆய்வாளா் வொ்ஜீனியா தலைமையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பினரிடம் 600 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், சிறப்பு உதவி ஆய்வாளா் நாகராஜன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.