கோவில்வெண்ணியில் சுங்கச்சாவடியில் உள்ளூா் வாகனங்களுக்கு கட்டணம் வசூல் செய்ய எதிா்ப்பு
நீடாமங்கலம் அருகே கோவில்வெண்ணியில் சுங்கச்சாவடியில் உள்ளூா் வாகனங்களுக்கு வரிவசூல் செய்ய இப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

சுங்கச்சாவடி அலுவலா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய வட்டாட்சியா் தேவகி.










