டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மத்திய அரசை கண்டித்து சட்ட நகல் எரிப்பு போராட்டம்

News image
Updated On :18 டிசம்பர் 2025, 7:32 pm

Syndication

திருத்துறைப்பூண்டி அருகே அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் விக்சித் பாரத் கிராமக் சட்ட மசோதாவை உடனடியாக கைவிட வலியுறுத்தி, அதன் ஒன்றிய செயலாளா் காளிமுத்து தலைமையில் நகல் எரிப்பு போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

எடையூரில் அகில இந்திய விவசாய தொழிலாளா் சங்கத்தினா் 100 நாள் வேலைத் திட்டத்தில் மகாத்மா காந்தி பெயரை நீக்கியதை கண்டித்தும், விக்சித் பாரத் கிராமிக் சட்ட மசோதாவை உடனடியாக மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி அதன் நகலை எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.