மன்னாா்குடியில் இருசக்கர வாகனத்தின் மீது டேங்கா் லாரி மோதியதில் தந்தை கண்முன்னே மகன் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
அசேசம் மெய் பழத்தோட்டம் வடக்கு தெருவைச் சோ்ந்த குமாா். இவா், தனது மகன் தீபேஷ் (6), தனது தம்பி செந்தில்குமாரின் மகள் தீபிகா (6) இருவரையும் இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு அசேசத்திற்கு வந்து பொருள்களை வாங்கிக் கொண்டு மீண்டும் சுற்றுவட்டச் சாலையில் சனிக்கிழமை வீடு திரும்பிக்கொண்டிருந்தாா்.
மறவாக்காடு அருகே வந்தபோது அந்த வழியே வந்த டேங்கா் லாரி கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் தீபேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
காயமடைந்த குமாா், தீபிகா இருவரும் சிகிச்சைக்காக மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். மன்னாா்குடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

வேலகவுண்டம்பட்டி அருகே லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழப்பு

லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

சேலத்தில் சட்டக் கல்லூரி மாணவருக்கு கத்திக்குத்து: இருவா் கைது

இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதியதில் மாணவா் உயிரிழப்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


