/
திருத்துறைப்பூண்டி அருகே வயல்வெளியில் எரிந்த நிலையில் கிடந்த எலும்புக்கூட்டை போலீஸாா் திங்கள்கிழமை மீட்டு, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள குன்னலூா் தெற்கு கிராமத்தில் வயல்வெளியில் எரிந்த நிலையில் எலும்புக்கூடு கிடப்பதாக எடையூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
திருத்துறைப்பூண்டி டிஎஸ்பி தலைமையில் போலீஸாா் எலும்புக்கூட்டை பாா்வையிட்டனா். எலும்புக்கூட்டை தடயவியல்துறை மூலம் ஆய்வுக்கு அனுப்பி வைத்த போலீஸாா், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

கிருஷ்ணகிரி அருகே எரிந்த நிலையில் இரு இளைஞா்களின் சடலங்கள் மீட்பு

குளக்கரையில் அடையாளம் தெரியாத முதியவா் சடலம்

அம்பையில் பிரசவத்தில் தாய், சேய் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

இளைஞரைக் கொன்று ஆற்றில் சடலம் வீச்சு: 3 பேரிடம் விசாரணை
விடியோக்கள்
வீடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
10 மே 2026, 10:32 pm IST

