அடிப்படை வசதிகளில் குறைபாடு: இந்தர்புரி மக்கள் அவதி!
புது தில்லி, ஜூன் 13: புதுதில்லி இந்தர்புரி பகுதியில் கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு, குடிநீர்த் தட்டுப்பாடு ஆகியன காரணமாக அப்பகுதி மக்கள் மிகுந்த அவதியுறுகின்றனர். தில்லி மாநகராட்சியின் 151-வது வார










