பஸ்ஸில் பாலியல் வன்கொடுமை: ஒரு மாதம் ஆகியும் தொடரும் அச்சம்
தில்லியில், ஓடும் பஸ்ஸில் துணை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு இறந்த சம்பவம் நடந்து ஒரு மாதம் முடிந்துள்ள நிலையில், அந்த சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சியின் தீவிரம் சற்றும் குறையவில்லை.







