கொடநாடு விடியோ விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சார்பில் கடந்த ஜனவரி 14-ஆம் தேதி தாக்கல் செய்த பொது நல மனு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 25) 35-ஆவது வழக்காக விசாரணைக்கு வரவுள்ளது. இந்த மனு தொடர்பாக டிராபிக் ராமசாமி சார்பில் அவரது வழக்குரைஞர் ஜி.எஸ். மணி கூடுதல் ஆவணங்களை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார். கோத்தகிரி வட்டாட்சியருக்கு காவல் ஆய்வாளர் கடந்த 2017, ஜூலை 7-இல் எழுதிய கடிதம், கோத்தகிரி காவல் நிலைய ஆய்வாளருக்கு மத்திய அரசு கடந்த 2017, ஆகஸ்ட் 21-இல் எழுதிய கடிதம் உள்ளிட்டவை கூடுதல் ஆவணங்களாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நடிகர் அல்ல... முதல்வர் விஜய்! திமுக தலைவர்களின் பதிவுகளுக்கு கடும் விமர்சனங்கள்!

கருப்பு டிரைலர்!

முதல்வா் விஜய்க்கு தருமபுரம் ஆதீனம் வாழ்த்து!

பேங்க் ஆஃப் இந்தியா 4வது காலாண்டு லாபம் 19% உயர்வு!
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
