கொடநாடு விடியோ விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சார்பில் கடந்த ஜனவரி 14-ஆம் தேதி தாக்கல் செய்த பொது நல மனு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 25) 35-ஆவது வழக்காக விசாரணைக்கு வரவுள்ளது. இந்த மனு தொடர்பாக டிராபிக் ராமசாமி சார்பில் அவரது வழக்குரைஞர் ஜி.எஸ். மணி கூடுதல் ஆவணங்களை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார். கோத்தகிரி வட்டாட்சியருக்கு காவல் ஆய்வாளர் கடந்த 2017, ஜூலை 7-இல் எழுதிய கடிதம், கோத்தகிரி காவல் நிலைய ஆய்வாளருக்கு மத்திய அரசு கடந்த 2017, ஆகஸ்ட் 21-இல் எழுதிய கடிதம் உள்ளிட்டவை கூடுதல் ஆவணங்களாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சி கிழக்கு செல்கிறார் விஜய்! இன்றைய செய்திகள் மே 30 - நேரலை!

நாமக்கல் அரசு கலைக் கல்லூரியில் ஜூன் 5-இல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

பருத்தி இறக்குமதி: சுங்க வரியிலிருந்து தற்காலிக விலக்கு - மத்திய அரசு
நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


