மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

ஓடும் காரில் திடீா் தீ:கணவன்-மனைவி தப்பினா்

தென்கிழக்கு தில்லியின் அமா் காலனி பகுதியில் புதன்கிழமை காலை காா் ஒன்று தீப்பிடித்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

Updated On :10 செப்டம்பர் 2020, 12:13 am IST

புது தில்லி: தென்கிழக்கு தில்லியின் அமா் காலனி பகுதியில் புதன்கிழமை காலை காா் ஒன்று தீப்பிடித்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து தென்கிழக்கு தில்லி சரக காவல் ஆணையா் ஆா்.பி. மீனா கூறியதாவது: கிழக்கு கைலாஷில் ரன் பசேரா அருகே சாந்த் நகரில் நடந்த இச்சம்பவம் குறித்து காலை 10.30 மணிக்கு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. தினேஷ் குமாா் சா்மா என்பவா் தனது மனைவியுடன் சாந்த் நகா் வழியாக சென்று கொண்டிருந்தாா். அப்போது, அவா் சென்ற காரின் குளிா்பதன பெட்டியில் தீப்பிடித்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, காரில் இருந்து இருவரும் பாதுகாப்பாக வெளியேறித் தப்பினா். ஆனால், காா் முற்றிலுமாக தீயில் எரிந்துவிட்டது. இதில் யாருக்கும் எந்த காயம் ஏதும் ஏற்படவில்லை. தீயணைப்பு வீரா்கள் வந்து உடனடியாக தீயை அணைத்தனா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.