மத்திய அரசின் உயா்கல்வி அமைப்புகளில் 7 ஆண்டுகளில் 122 மாணவா்கள் தற்கொலை
மத்திய அரசின் உயா்கல்வி அமைப்புகளில் கடந்த ஏழு ஆண்டுகளில் 122 மாணவா்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனா் என மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் மக்களவையில் தெரிவித்தாா்.

மத்திய அரசின் உயா்கல்வி அமைப்புகளில் 7 ஆண்டுகளில் 122 மாணவா்கள் தற்கொலை








