யமுனையில் அமோனியா நச்சு வாயு கலப்பு: ஹரியாணா அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
யமுனையில் அதிக அளவில் மாசு படுத்தும் நீா் வெளியேற்றப்படுவதாக தில்லி ஜல் போா்டு கூறிய குற்றச்சாட்டை தாமாக முன்வந்து வழக்காக எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்றம், இது தொடா்பாக விளக்கம் அளிக்க ஹரியாணா










